"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

வலைப்பதிவர் பட்டறை சிறப்புற வாழ்த்துக்கள்!

இன்று தமிழகத் தலை நகர் சென்னையில், இந்தியாவில், தமிழ்மொழிசார்ந்து, முதன்முறையாக, பாரிய அளவில் திட்டமிட்டு, சென்னைப் பல்கலைக்ககழக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும், வலைப்பதிவர் பட்டறை சிறப்புற ஈழ வலைப்பதிவு நண்பர்கள் சார்பிலும், இணையத்தில் இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சி சார்பிலும், ஐரோப்பியத் தமிழ் வனொலி சார்பிலும், இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிலே ஆர்வமுடன் கலந்துகொள்ளும், புதிய நண்பர்களுக்கும், இப்பட்டறையை சிறப்புற ஒழுங்கமைந்திருக்கும் ஏற்பாட்டாள நண்பர்களுக்கும், கலந்துசிறப்பிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

இந்நிகழ்வின் ஆதாரமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி அனுசரணையாளர்கள் அனைவர்க்கும் நன்றிகளும், வாழ்த்துக்கள்.

இணைவில் உதிப்போம்




Posted byமலைநாடான் at  

4 comments:

சின்னக்குட்டி said...  

நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

- யெஸ்.பாலபாரதி said...  

அண்ணை முடிஞ்சது! விபரமாக பிறகு!

- யெஸ்.பாலபாரதி said...  

மறந்துட்டேன்!

:)

மலைநாடான் said...  

சின்னக்குட்டி! பா.பாரதி!

நன்றி:)

Post a Comment