tag:blogger.com,1999:blog-4403772528605143309.post9101910546567708211..comments2019-11-30T12:47:21.711+01:00Comments on நெய்தற்கரை: என்னினமே என்சனமே! என்னை உனக்கு தெரிகிறதா?மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4403772528605143309.post-41194316264630536472007-08-08T18:31:00.000+01:002007-08-08T18:31:00.000+01:00நண்பர்களே!ஒளிப்பதிவில் 3 நிமிடங்களின் பின் ஒலி வரவ...நண்பர்களே!<BR/><BR/>ஒளிப்பதிவில் 3 நிமிடங்களின் பின் ஒலி வரவில்லை என்பதை நீங்கள் சொன்னதன் பின்தான் தெரிந்து கொண்டேன். விரைவில் திருத்தம் செய்து மீளவும் வலையேற்றுகின்றேன். <BR/><BR/>நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4403772528605143309.post-27695256755241561802007-08-08T06:29:00.000+01:002007-08-08T06:29:00.000+01:00சுந்தரலிங்கம் 90 களில் நாளும் ஒரு தமிழிசை நிகழ்ச்ச...சுந்தரலிங்கம் 90 களில் நாளும் ஒரு தமிழிசை நிகழ்ச்சி என்ற நிகழ்வை தான் கொண்டு நடாத்திய அரங்கில் நிகழ்த்தியவர். பல தடவை போய்ப் பார்த்து ரசித்திருக்கின்றேன். இவர் நல்லூர்க் கந்தனுக்கு கோயில் சார்பில் தேவார புராணம் ஒப்புவிக்கும் அடியார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இவரின் சகோதரி பொன் சுபாஷ் சந்திரன் புகழ்பெற்ற மெல்லிசைப் பாடகர் என்பதும் குறிப்பிட வேண்டும்.<BR/><BR/>சாந்தன் பாடியது "இந்த மண் எங்களின் சொந்த மண்" இறுவட்டில் உள்ளது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4403772528605143309.post-31200274541123265632007-08-08T05:11:00.000+01:002007-08-08T05:11:00.000+01:003 நிமிடத்துக்கு அப்புறம் ஒலி வரலையே?புரியுறமாதிரி ...3 நிமிடத்துக்கு அப்புறம் ஒலி வரலையே?<BR/>புரியுறமாதிரி ஒரு நல்ல தமிழ் பாட்டு. சீர்காழியின் கணீர் குரல்தான் ஞாபகம் வருகிறது!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4403772528605143309.post-21503228784282517832007-08-08T05:00:00.000+01:002007-08-08T05:00:00.000+01:00மலை,பாடலுக்கு நன்றி.நண்பர் இராகவன் சொன்னது போல் கொ...மலை,<BR/>பாடலுக்கு நன்றி.<BR/>நண்பர் இராகவன் சொன்னது போல் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சத்தம் வரவில்லை.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4403772528605143309.post-91282211573187485962007-08-07T20:16:00.000+01:002007-08-07T20:16:00.000+01:00ஆகா! பாரம்பரிய இசையிலும் தமிழ்ப் பாட்டு புரிகிறதே....ஆகா! பாரம்பரிய இசையிலும் தமிழ்ப் பாட்டு புரிகிறதே. பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் குரலும் பாவமும் அருமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.<BR/><BR/>அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே ஒலி போய்விடுகிறதே. முழுமையான ஒலியோடு ஒளி இல்லையா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4403772528605143309.post-22214288266036475382007-08-07T11:16:00.000+01:002007-08-07T11:16:00.000+01:00//மக்கள் கலைஞனாக பலரது மனங்களிலும் இடம்பிடித்துக்க...//மக்கள் கலைஞனாக பலரது மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டதென்னவோ " இந்த மண் எங்களின் சொந்த மண்.." பாடலைப் பாடியதன்பின்தான். இந்தப்பாடல் பின்னர் மற்றுமொரு ஈழத்துப்பாடகர் சாந்தனாலும் பாடப்பெற்று இறுவட்டாக வந்தததென நினைக்கின்றேன்.//<BR/><BR/>இது ஒரு புதிய தகவல்தான் மலைநாடன் அண்ணா. தகவலுக்கு நன்றி. மற்றபடி பொன்சுந்தரலிங்கத்தின் கணீர்க்குரலுக்கு நானும் ரசிகன் தான். கணீர்க்குரலில் சீர்காழி கோவிந்தராஜனுக்கு அடுத்தஇடம் என்மனசில் இவருக்குத்தான்.த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.com