இணையத்தில் இன்பத்தமிழ் 20
ஞாயிறு, ஜூலை 15, 2007
வணக்கம் நண்பர்களே!
01.07.07 ஞாயிறு மாலை ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய,
"இணையத்தில் இன்பத்தமிழ்" நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
குறளிசை,
வாரம் ஒரு தகவல்
சுகமான ஒரு பாடல்
இவ்வார அறிமுகத்தில் பதிவர் சயந்தனும், அவரது சாரல் வலைப்பதிவும்.
சிநேகிதியின் குரலில் சஞ்சய்காந்தின் கவிதை ஆகியன, இவ்வார நிகழ்ச்சியை அலங்கரிகின்றன.
நிகழ்ச்சியின் சிறப்புக்குக் காரணமாய அன்புள்ளங்கள் அனைவர்க்கும் நன்றி.
நிகழ்ச்சியைக் கேட்க:-
|
சென்றவாரமும், இவ்வாரமும், நிகழ்ச்சியில், நெடுமாறன் ஐயாவின் செவ்வி இடம்பெற்றது. செவ்வி ஏற்கனவே பதிவலிட்டுள்ளபடியால் அவை இங்கு பதிவு செய்யப்படவில்லை.
Posted byமலைநாடான் at இரவு 9:13
Labels: ஒலிபரப்பு
0 comments:
Subscribe to:
Post Comments (Atom)